Thursday, June 15, 2006

நான் யார்??




நான் யாருன்னு நிறையப் பேர் கேட்டுட்டாங்க. சிவப்பு விளக்குப் பகுதியைச் சின்னா பின்னமாக்க தப்பு நடக்குற இடத்துக்கு தந்தி மாதிரி வருவான் டெலக்ஸ் பாண்டியன். அது போல எங்க தப்பு நடந்தாலும் அது எனக்குத் தெரிஞ்சா தயங்காம தட்டிக் கேட்பான ராபின். சங்கத்துல சேர்ரதுக்கு இந்தத் தகுதி போதுமா?

6 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

This comment has been removed by a blog administrator.

3:07 PM  
Blogger ராபின் ஹூட் said...

//'தட்டிக்' கேட்க எங்க சங்கத்துல ஒரு டேபிள் சேர் ஏதும் இல்லையே//

இல்லேன்னா, தலையில குட்டிக் கேட்பேன். :))

5:09 AM  
Blogger ராபின் ஹூட் said...

அப்படியே ஆகட்டும் பொன்ஸ்.!! :)

2:26 PM  
Blogger Santhosh said...

பாத்து ராபின் அப்புறம் பொன்ஸ் அவங்க யானையை உங்க மேல விட்டுடப்போறாங்க.

4:51 PM  
Blogger நாகை சிவா said...

அப்ப உம்மக்கும் ஒட்டு மீசையை தானா???

இந்த தலையில் தட்டுற வேலை எல்லாம் வச்சுக் கூடாது. வேணுமுனா தலய தட்டிக்கோ(கைப்பூவை)

8:25 AM  
Blogger நாமக்கல் சிபி said...

This comment has been removed by a blog administrator.

7:28 AM  

Post a Comment

<< Home