போலி டோண்டு மூர்த்திதான் என்பது உறுதியானது.
என்னுடைய இந்தப் பதிவில் போலி டோண்டு என்ற இழிபிறவி மூர்த்திதான் என்று கூறியிருந்தேன். சிலர் அதற்கு ஆதாரம் கேட்டார்கள். இப்போது எனக்கு (நமக்கு) அசைக்க முடியாத நேரடியான ஆதாரம் கிடத்துள்ளது.
எனக்கு சில நாட்கள் முன்பு ஒரு கொலை மிரட்டல் பின்னூட்டம் இந்தப்பதிவில் வந்தது. அனுப்பியிருப்பவர் போலி டோண்டு மூர்த்தி தான். அதனை வைத்து சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததால் அதனை வெளியிடாமல் இருந்தேன். இப்போது அதனை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அந்தப் பின்னூட்டம் எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனைகள் புகைப்படச் சோதனைகள் எல்லாம் வெற்றி பெற்று மூர்த்தி தான் போலி டோண்டு அவன் தான் தமிழ்மண வாசகர்களுக்குப் அசிங்கப் பின்னூட்டம் இடுபவன் என்று உறுதியாகியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு அசிங்கமான இழிபிறவியை முத்தமிழ் மன்றம் ஒரு நிர்வாகியாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து போலி டோண்டு மூர்த்தியினை முத்தமிழ்மன்றத்தில் இருந்து நீக்குமாறு பரஞ்சோதி, என்னார் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
(பி.கு) நான் ராம்பிரசாத் இல்லை. பாவம் யார் பெத்த பிள்ளையோ குறுக்கே வந்து அடிபட்டு விட்டது.
எனக்கு சில நாட்கள் முன்பு ஒரு கொலை மிரட்டல் பின்னூட்டம் இந்தப்பதிவில் வந்தது. அனுப்பியிருப்பவர் போலி டோண்டு மூர்த்தி தான். அதனை வைத்து சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததால் அதனை வெளியிடாமல் இருந்தேன். இப்போது அதனை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அந்தப் பின்னூட்டம் எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனைகள் புகைப்படச் சோதனைகள் எல்லாம் வெற்றி பெற்று மூர்த்தி தான் போலி டோண்டு அவன் தான் தமிழ்மண வாசகர்களுக்குப் அசிங்கப் பின்னூட்டம் இடுபவன் என்று உறுதியாகியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு அசிங்கமான இழிபிறவியை முத்தமிழ் மன்றம் ஒரு நிர்வாகியாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து போலி டோண்டு மூர்த்தியினை முத்தமிழ்மன்றத்தில் இருந்து நீக்குமாறு பரஞ்சோதி, என்னார் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
(பி.கு) நான் ராம்பிரசாத் இல்லை. பாவம் யார் பெத்த பிள்ளையோ குறுக்கே வந்து அடிபட்டு விட்டது.
23 Comments:
பின்னூட்டத்தில் உள்ள ப்ரொஃபலை கிளிக் செய்தால், அது நேரடியாக மூர்த்தியின் பக்கத்திற்கு செல்கிறது.
நீங்களும் முன்னர் மூர்த்தியின் பதிவில் ஆப்பு வைத்து விட்டேன் என்று பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள்.
http://mmoorthi.blogspot.com/2006/05/blog-post_09.html
அவர் ஐ.பி வைத்து உங்களின் லொகேஷனை கண்டுபிடித்து பின்னூட்டம் இட்டு இருக்கிறார்.
நானும் அவருடைய பதிவில் (நீங்கள் முன்னரே மூர்த்தி தான் போலி என்று கூறியதால்) மறைமுகமான வார்த்தைகளை பயன்படுத்தி ஒர் பின்னூட்டம் இட்டேன். அவர் அதை சாடினார். பின்னர் அது தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று கூறி மன்னிப்பும் கேட்டேன்.
இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது போலியின் மர்மம். நீங்கள் தாய்லாந்திருந்து எழுதுவதாக தெரிகிறது மூர்த்தியின் பதிவிலிறிந்து. அதாவது மூர்த்தி சொன்னது உண்மையாக இருந்டால்.
http://www.mycert.org.my/
http://www.ktkm.gov.my/template01.asp?Content_ID=80&Cat_ID=1&CatType_ID=17&SubCat_ID=40&SubSubCat_ID=15
தளங்கள் உதவலாம். ரிவீட் அடிக்காமல் விடக்கூடாது தலே.
மூர்த்தி தான் போலி டோண்டு என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் மூர்த்தி ஆத்திரமடைந்து அந்த பின்னூட்டத்தை இட்டிருக்கலாம்.(அவர் போலி டோண்டுவாக இல்லாத பட்சத்தில்). அதனாலேயே அவர் போலி டோண்டு ஆகி விடுவாரா?. இவ்வளவு தூரம் இன்னார் தான் போலி டோண்டு என்று வெளிப்படையாக குறிப்பிடும் நீங்கள், இந்த பின்னூட்டம் முழு ஆதாராமாகி விடாது என்பதையும், மூர்த்தியை போலி டோண்டு என்று நிர்ணயம் செய்யாது என்பதை உணர்வீர்களா...
ஆம் நானேதான் போலி டோண்டு. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்யவும்.
மூர்த்தி
மூர்த்தியின் பெயர் சின்னமருது என்பதையும் மற்றசில விவரங்களையும் அனுப்பியிருந்தேனே.. ஏன் வெளியிடவில்லை? அதற்கு ஆதாரம் இதோ..
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&p=10802
என்னை தொடர்புகொள்ள - abcd45@gmail.com
பரஞ்சோதியும் என்னாரும் என்ன பதில் சொல்கிறார்கள்? இந்த பதிவு போதுமான அளவு கவனம் பெற்றதா? உண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய டோண்டு இதை முற்றிலுமாக மறந்து விட்டாரா? (ஒரு விதத்தில் அது போலி டோண்டுவுக்கு தோல்விதான்).
ராபின்ஜி,
போலிக்கு போலி. இப்போ அதுக்குப் போலி.,
http://special-aapu.blogspot.com/
p missing. அதுல ஒரு warning இருக்கு. யாருக்குனு தெரியல.
உங்க 007 வேல எந்த லெவெல்ல இருக்குனு மக்களுக்கு update செய்யுங்க. சாம்பு கிசு கிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாரு.
abcd45 அனானி, நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மேற்கொண்டு தகவல்கள் சேகரித்த்து வருகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.
பாலசந்தர் கணேசன் காட்டும் அக்கரையைப்பார்த்தால், எனக்கு என்னவோ இவர் தான் போலி டோண்டுவாக இருப்பார் போல தெரிகிறது. அல்லது போலியின் நண்பனாக இருக்கலாம்.
ஏனென்றால், தேவையில்லாமல் மற்றவர்களை நக்கல் செய்து பதிவு போடுபவர்களுக்கு வக்காலத்து வாங்கி பதிவு போடுவதில் இருந்தே இதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் ராபினும் தான் ஆர்வம் காட்டுகிறார். அதற்காக அவர்தான் போலி டோண்டுவா? பின்னூட்டத்தை கூட பெயரோடு இட முடியாத அனானிமஸ் , வாழ்க்கை உங்களுக்கு நினைப்பதை வெளிப்படையாக சொல்கிற தைரியத்தை கொடுக்கட்டும்.
பாலச்சந்தர் கணேசன் சார், டென்சன் ஆகாதீங்க. அப்புறன் என்னை மாதிரி ஹை BP வந்திரும். உடம்பைப் பாத்துக்கிங்க.
ஐயோ ராபின், பதட்டமெல்லாம் எதுவுமில்லை. மடியில் கனமில்லை.... வழியில் பயமில்லை என்பார்கள். ஆனால் எனக்கோ மடியில் கனமிருந்தாலும் பயமில்லை. இணையத்தில் வருகிற தொந்தரவுகளுக்கெல்லாம் பயந்த்தால் என்னாவது.
http://bunksparty.blogspot.com/2006/08/blog-post_06.html#comments
மூர்த்தி தான் போலி டோண்டு என்பது உறுதியாகி விட்டது எனக்கும் கூட, நான் முத்தமிழ் மன்றத்தில், மற்ற பதிவுகளில் எழுதுவதால்(!!!!), முத்தமிழ்மன்ற வலைப்பூவில் பதிவுகள் வருவதில்லை என்று பின்னூட்டம் இட்டேன். அதை ஒட்டி இந்த பின்னூட்டம் வந்தது.
வேறு பக்கங்களில் எழுதுவதால் மன்றத்தில் பதிவுகள் இல்லை என எக்காளமிட்டுள்ளாய். இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ். செருப்படி படாதே... எனது இறுதி எச்சரிக்கை இது.
இந்த பின்னூட்டம் வெளி இடபடவில்லை. அதை பார்க்கும் வாய்ப்பு அந்த பதிவர்களுக்கு மட்டுமே உண்டு. அதன் பின்னர் இந்த பின்னூட்டம் எனக்கு அனானிமஸாக( என்ன காமெடி!!!!) வந்துள்ளது.
This comment has been removed by the author.
சும்மா லூஸ்ல விடு மாமே...
அடுத்ததா சில ஐடியாக்கள்..
1. முத்து தமிழினி போலி டோண்டுவோடு ஒரே தட்டில் சாப்பிடும் பழக்கம் உடையவர்.
2.லக்கி லூக் போலியாருக்கு பிளைட் டிக்கெட் புக் செய்து சென்னைக்கு வரவழைத்தார்.
அப்படீன்னு ரெண்டு போடு போடுங்க..
good work.keepitup!!
அத்தோட செந்தழலார் போலியுடன் பெங்களுர்ல பீர் சந்திப்பு அப்படின்னும் போடுங்க....ஏங்க ரவி....அவரே நுடுல்ஸா ஆகி ஒரு மாதிரியா கண்டுபிடிக்கறார்....
டோண்டு ராகவனுக்கு விசாலாட்சி என்ற பெயரில் ஒரு பதிவாளர் பின்னூட்டமிட, அதையும் டோண்டு யதார்த்தமாக அனுமதித்தார். சில பின்னூட்டங்களுக்கு பிறகு அவர் தான் மூர்த்தியின் மனைவி என்றும் அவந்தான் போலி டோண்டு என்று கோடி காண்பிக்க, போலி டோண்டுவாகிய மூர்த்தி சீறி எழுந்து டோண்டுவின் மனைவியின் பெயரில் ஒரு போலி பதிவை போட்டு நாறடித்தான்.
இதில் ஒரு விஷய்ம் புலனாயிற்று. அதாவது மூர்த்தியை சொன்னால் போலி டோண்டுவுக்கு பொத்துக் கொண்டு வருகிறது. அதுவே இந்த இடுகையின் தலைப்புக்கு இன்னொரு உறுதியான சான்று அளிக்கிறது.
சி.ஐ.டி. சந்துரு மற்றும் துப்பறியும் சாம்பு
ராபின்ஹூட், இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்? நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. எடுக்க விடாமல் எது தடுக்கிறது? ஒவ்வொரு பதிவில் இன்னார் இன்ன கம்பெனியில் வேலை செய்கிறார் என்றே போட்டு மானத்தை வாங்குகையில் இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கக் காரணம் என்ன? போலி செய்வது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆதாரங்கள் இருக்கையில் நேர்மையாக நடவடிக்கை எடுப்பதே சரி என்பது என் கருத்து.
போலி டோண்டு மூர்த்தியின் இந்திய முகவரி, மாமனாரின் இந்திய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் விரைவில் வெளியிடப்படும்.
போலியின் முகவரியை வெளி யிடுங்கள். இந்த மூர்த்தியால் பாதிக்கப்ட்டவர்கள் பல பேர் உள்ளனர். இவனை சென்னைக்கு அழைத்து வந்து விமான னிலையத்தில் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.
மூர்த்திதான் போலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எப்படி இவர்தான் போலி என்று உறுதிசெய்தீர்கள்? சும்மா கதை விடாதீர்கள். போலியாக 100 பேர் இருக்கிறார்கள். யார் உண்மையான போலி, யார் போலியான போலி என்று யாருக்குமே தெரியாது.
Post a Comment
<< Home