சோழ நாட்டு வந்தேறி
எங்களோட சொந்த ஊர் தஞ்சாவூர். நான் சென்னையில் கடந்த 35 வருடங்களாக் குடியிருக்கிறேன்.
அப்ப நான் சோழ நாட்டில் இருந்து பல்லவ நாட்டிற்கு வந்த வந்தேறியா?
முதல்ல நான் இருந்தது வண்ணாரப் பேட்டை. இப்ப இருக்கிறது ராயபுரம்.
அப்ப நான் வண்ணாரப் பேட்டை வந்தேறியா?
நாங்க முதன் முதலில் குடியிருந்த தெரு ராமசாமி நாயக்கர் தெரு.
இப்ப இருகிறது சின்னச்சாமி செட்டி தெரு.
அப்ப நான் "ராமசாமி நாயக்கர் தெரு" வந்தேறியா?
வீட்டு நம்பர் சொல்லனுமா? ராயபுரம் ஆளுன்னு தெரிஞ்ச பின்னாலுமா?
முதலில் என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கப்பா !!
அப்ப நான் சோழ நாட்டில் இருந்து பல்லவ நாட்டிற்கு வந்த வந்தேறியா?
முதல்ல நான் இருந்தது வண்ணாரப் பேட்டை. இப்ப இருக்கிறது ராயபுரம்.
அப்ப நான் வண்ணாரப் பேட்டை வந்தேறியா?
நாங்க முதன் முதலில் குடியிருந்த தெரு ராமசாமி நாயக்கர் தெரு.
இப்ப இருகிறது சின்னச்சாமி செட்டி தெரு.
அப்ப நான் "ராமசாமி நாயக்கர் தெரு" வந்தேறியா?
வீட்டு நம்பர் சொல்லனுமா? ராயபுரம் ஆளுன்னு தெரிஞ்ச பின்னாலுமா?
முதலில் என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கப்பா !!