போலி டோண்டு மூர்த்திதான் என்பது உறுதியானது.
எனக்கு சில நாட்கள் முன்பு ஒரு கொலை மிரட்டல் பின்னூட்டம் இந்தப்பதிவில் வந்தது. அனுப்பியிருப்பவர் போலி டோண்டு மூர்த்தி தான். அதனை வைத்து சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததால் அதனை வெளியிடாமல் இருந்தேன். இப்போது அதனை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அந்தப் பின்னூட்டம் எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனைகள் புகைப்படச் சோதனைகள் எல்லாம் வெற்றி பெற்று மூர்த்தி தான் போலி டோண்டு அவன் தான் தமிழ்மண வாசகர்களுக்குப் அசிங்கப் பின்னூட்டம் இடுபவன் என்று உறுதியாகியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு அசிங்கமான இழிபிறவியை முத்தமிழ் மன்றம் ஒரு நிர்வாகியாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து போலி டோண்டு மூர்த்தியினை முத்தமிழ்மன்றத்தில் இருந்து நீக்குமாறு பரஞ்சோதி, என்னார் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
(பி.கு) நான் ராம்பிரசாத் இல்லை. பாவம் யார் பெத்த பிள்ளையோ குறுக்கே வந்து அடிபட்டு விட்டது.