Saturday, July 29, 2006

போலி டோண்டு மூர்த்திதான் என்பது உறுதியானது.

என்னுடைய இந்தப் பதிவில் போலி டோண்டு என்ற இழிபிறவி மூர்த்திதான் என்று கூறியிருந்தேன். சிலர் அதற்கு ஆதாரம் கேட்டார்கள். இப்போது எனக்கு (நமக்கு) அசைக்க முடியாத நேரடியான ஆதாரம் கிடத்துள்ளது.

எனக்கு சில நாட்கள் முன்பு ஒரு கொலை மிரட்டல் பின்னூட்டம் இந்தப்பதிவில் வந்தது. அனுப்பியிருப்பவர் போலி டோண்டு மூர்த்தி தான். அதனை வைத்து சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததால் அதனை வெளியிடாமல் இருந்தேன். இப்போது அதனை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அந்தப் பின்னூட்டம் எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனைகள் புகைப்படச் சோதனைகள் எல்லாம் வெற்றி பெற்று மூர்த்தி தான் போலி டோண்டு அவன் தான் தமிழ்மண வாசகர்களுக்குப் அசிங்கப் பின்னூட்டம் இடுபவன் என்று உறுதியாகியுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு அசிங்கமான இழிபிறவியை முத்தமிழ் மன்றம் ஒரு நிர்வாகியாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து போலி டோண்டு மூர்த்தியினை முத்தமிழ்மன்றத்தில் இருந்து நீக்குமாறு பரஞ்சோதி, என்னார் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

(பி.கு) நான் ராம்பிரசாத் இல்லை. பாவம் யார் பெத்த பிள்ளையோ குறுக்கே வந்து அடிபட்டு விட்டது.

Wednesday, July 19, 2006

சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி. துபாய்

=====================================

ஜி.ராமேஷ்குமார் எம்சிஏ,

மண் பொருள் பிரிவு,

பேலியார் தலைமைக் கழகம்,

23பி,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,

துபாய்.

Tel: +46 8 411 11 31

Fax: +46 8 411 11 36

================================

இந்த வீடியோவைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

நன்றாகச் சிரித்து விட்டு மறக்காம அனானியாவாவது கமெண்ட்

போட்டுட்டுப் போங்க. அப்பத்தான் போலீஸ்காரர் வந்து பிடிக்காமல்

இருப்பார்.

Saturday, July 15, 2006

நான் நிறையக் கேள்வி கேட்பேங்க.

கைபர் போலன் கணவாய் பற்றி மலேசியா, சிங்கப்பூர் அமெரிக்கா வில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் மாமேதைகள்,அந்த ஊர்களில் உள்ள மண்ணின் மைந்தர்கள், உங்கள் சந்ததியினரை (ஏன் உங்களைக் கூட) இந்தியாவில் இருந்து வந்தவன் என்று சொன்னால்,

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வங்கக் கடல் வழியே நீந்தியே தமிழ் நாட்டிற்கு வந்து விடுவார்களா? இல்லை கப்பல் விமானம் இது போல ஏதாவது வேண்டுமா?

அமெரிக்காவில் இருந்து அட்லாண்டிக் கடலை உள் நீச்சல் அடித்தே கடந்து மத்திய தரைக்கடலில் வெளியே தலையை நீட்டிக் காத்து வாங்கி விட்டு சேது சமுத்திரக் கால்வாய் மூலம் சென்னையை அடிவார்களா?
இல்லை பசிபிக்கடல் எங்களுக்குப் பஞ்சு மெத்தை என வீரவசனம் பேசுவார்களா?

Thursday, July 13, 2006

தமிழ்மணத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி ரிலீஸ்

நம்ம கைப்புள்ள ஒரு ஊழல் வழக்கில் சிக்கினார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
அதற்கான விசாரணைக்கு வந்தவர், "தொண்ட வறண்டு போச்சுயா, போயி ஒர்ரு டீய கீய சாப்டுட்டு வர்ரேன்யா" ன்னுட்டுப் போனவர் போனவர்தான். அவரைத் தேடும் பணி சர்வதேசப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கைப்புள்ள நடிச்ச இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழகத்தில் வெற்றி நடை வீர நடை போட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனை நம் தமிழ்மணதிலே விடுதலை(ரிலீசுக்கு தமிழ்ல விடுதலைதானப்பா) செய்வதில் நான் பெருமகிழ்சி அடைகிறேன்.

பார்த்து மகிழ்க. உங்கள் சந்தோசமே வ.வா சங்கத்தின் சந்தோசம்.

என் பெயரில் போலிப்பதிவு.

என் பெயரில் போலிப்பதிவு.

தமிழ்மணத்தில் இணைப்பதற்காக என் பெயரில் ஒரு போலிப்பதிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்மண நிர்வாகிகளை அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி bloggerல் எத்தனை போலிப்பதிவுகள் வந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை என்று போலி டோண்டு மூர்த்திக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 12, 2006

நுனிப்புல் உஷா அவர்களுக்கு நான் இட்ட பின்னூட்டம்

உஷா அவர்களே நீங்கள் தயவு செய்து இதனைப் பிரசுரிக்க வேண்டும்.
**
நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன்.
போலியின் பெயர் மூர்த்தி. மலேசியாவில் இருந்து எழுதுகிறான்.
அவன் முத்தமிழ் மன்றம் என்ற கூகுள் குழுமமும் நடத்துகிறான் அல்லது அதில் உறுப்பினராக இருகிறான்.
அவனின் வலைத் தளம் http://mmoothi.blogspot.com

அவன் ஒரு மனநோயாளி. மனைவி அவனை விட்டுப் பிரிந்து இந்தியா வந்திவிட்டார்கள்.
பிராணர்கள் அனைவரும் எழுதுவதை விட்டுவிட்டாலும் அவன் திருந்த மாட்டான். அவனின் கொள்கை பிராணர்க்ளைக் கொல்ல வேண்டும் என்பதே.
தற்போது அவன் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டு விட்டான். அதனால் வேதனையடந்து தவிக்கிறான்.

மீண்டும் மீண்டும் போலி/போலி டோண்டு என்று ஒரு உருவமில்லாத ஒன்றுடன் போராடாதீர்கள்.
அவன் மூர்த்தி என்று எல்லோருக்கும் தெரியும். அவனுக்கு எதிராகப் போராடுங்கள். ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.அதுவே அவனைப் பலவீனப்படுத்தும்.

லக்கிலுக்,
நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பாருங்கள். உங்களின் அக்கா, தங்கை, அம்மா ஆகியோரை ஒருவன் இவ்வாறு சொன்னால் எப்படி இருக்கும்.
மூர்த்தி படிக்காதவன் அல்ல. அவன் ஒரு பொறியியல் பட்டதாரி. அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

பிராண்ணீயத்தை பெரியார் எதிர்த்தார், அவரைப் போல ஒரு ஜெண்டில்மேன் ஆக நீங்களும் பிராண்ணீயத்தை எதிருங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை.
மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

நம்ம முத்து தமிழினி நல்ல முயற்சி செய்தார் தோல்வியில் முடிந்து விட்டது. முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் எங்களின் சார்பாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றீர்கள். நாங்களும் ஆதரித்தோம்.
**

Sunday, July 09, 2006

வ.வா சங்கத்தில் ஊழல்!. நஷ்டத்தில் இயங்குகிறது சங்கம்.

வ.வா சங்கத்தோட ஆடிட்டருக்கு சங்கத்தில் ஊழல்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன.அதனையடுத்து மறைமுகமாக ஊழல்களை விசாரிக்கும்படி ராபினிடம் பொறுப்பு ஒப்படைக்ப் பட்டது. நான் பல இடங்களில் விசாரித்துப் பார்த்ததில் தலைவரான கைப்புள்ள ஒரு மெகா ஊழல் செய்துவிட்டு பஞ்சாயத்தில் குற்றத்தை ஒத்துக் கொண்டு சங்கத்து ஆட்களை ஒரு வாரம் கல்யாண வீட்டில் வேலைக்கு அமர்த்திய விசயம் கைப்புள்ளயின் பஞ்சாயத்துக் காட்சிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்த வீடியோகிராபர் இலவசக் கொத்தனார் மூலம் வெளிவந்துள்ளது.

அதில் கைப்புள்ள இளநீர் மட்டை உரிக்கும் காட்சியும் தெளிவாகப் படமாக்கப் பட்டுள்ளது. சங்கத்து உறுப்பினர் பொன்ஸ் கல்யாண வீட்டின் சமையல் அறையில் சங்கத்திற்காக வேலையும் காட்சியை வெளியிட நினைத்தாலும் சங்கத்தில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராபினுக்கு இருப்பதால் அதனை வெளியிடவில்லை.

இனி கொத்தனாரின் வீடியோக் காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.