Wednesday, August 09, 2006

சோழ நாட்டு வந்தேறி

எங்களோட சொந்த ஊர் தஞ்சாவூர். நான் சென்னையில் கடந்த 35 வருடங்களாக் குடியிருக்கிறேன்.

அப்ப நான் சோழ நாட்டில் இருந்து பல்லவ நாட்டிற்கு வந்த வந்தேறியா?

முதல்ல நான் இருந்தது வண்ணாரப் பேட்டை. இப்ப இருக்கிறது ராயபுரம்.
அப்ப நான் வண்ணாரப் பேட்டை வந்தேறியா?

நாங்க முதன் முதலில் குடியிருந்த தெரு ராமசாமி நாயக்கர் தெரு.
இப்ப இருகிறது சின்னச்சாமி செட்டி தெரு.

அப்ப நான் "ராமசாமி நாயக்கர் தெரு" வந்தேறியா?

வீட்டு நம்பர் சொல்லனுமா? ராயபுரம் ஆளுன்னு தெரிஞ்ச பின்னாலுமா?

முதலில் என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கப்பா !!

2 Comments:

Anonymous Anonymous said...

என்ன ராபின் ஓய்வுன்னீங்க. இப்போ தமிழ்மணத்துல வந்தேறிட்டீங்களே ?
:-)

11:45 PM  
Blogger CAPitalZ said...

ஏன் இப்படி தமிழர்கள் ஒற்றுமையாய் இன்னுமோர் தமிழனுடன் உதவமுடியாமல் கிடக்கிறது?

இப்படிப் பிரித்து பிரித்து தான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழன் யாருக்காவது தலயாட்டிக்கொண்டு இருக்கிறான்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

10:56 AM  

Post a Comment

<< Home